குன்றத்தூர் அருகே மதுரவாயில் பைபாஸில் பற்றிய எரிந்த கார்!!!

சென்னை:- தாம்பரத்தில் இருந்து போரூர் நோக்கி மதுரவாயில் பைபாஸில் கார் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்தக் காரின் ஏசி திடீரென்று பழுதாகி புகை வர தொடங்கியது. உடனே காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு இறங்கி பார்த்த பொழுது கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்த தீ விபத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இந்த காரில் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தனராம், தாம்பரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp