கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் உள்ள சின்ன கானல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்னக்கனல் மற்றும் சூரியநெல்லி பகுதிகளில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த அரசுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
30 வருடங்களாகவே சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு சூரியநெல்லி மற்றும் சின்ன கானல் பகுதிகளில் அன்றாடம் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் இங்கே அதிகமான சுற்றுலா விடுதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது .
மூணாறுக்கு இணையாக சுற்றுலா பகுதியாக கருதப்படும் சின்னகாணல் மற்றும் சூரிய நல்லி பகுதியில் கொழுக்குமலை மற்றும் ஆணை இரங்கல் என்ற சுற்றுலா தளத்தை பார்ப்பதற்கும் மட்டுமே நேரத்தை செலவிடுவதாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அரசு இங்கு சில பொழுதுபோக்கு பூங்காக்களை அமைக்கவும் அட்வெஞ்சர் விளையாட்டு தலங்களை உருவாக்கவும் வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இதை இந்த அரசு நிறைவேற்றி தருமா என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.