போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும் மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமலும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வதுசட்டப்படி குற்றம்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்!
மேலும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக உரிமம்இல்லாத நபர்களுக்கு விற்பனை அல்லது வினியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்படும், என அரசு தெரிவித்துள்ளது!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹனீப், கோவை.