கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா பகுதியான மூணாறில் மிகவும் சிறப்பு அம்சமான ஒன்று குளிர் காலம் தான் டிசம்பர் மாதம் முதல் குளிர்காலத்தோடு சேர்த்து இயற்கையின் எழில்
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கொஞ்சும் அழகு காணப்படும் அதே நேரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்ற குறிஞ்சி பூக்கள் சில நேரங்களில் மூணாறு இன்னும் அழகு படுத்தும்.
நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படும் இந்த குறிஞ்சி பூவானது பச்சை நிறத்தில் நீளம் பூசியது போல மலை முழுவதும் படர்ந்து மிகவும் அழகாக காணப்படுகிறது.
இந்த ஆண்டு சற்று முன்பதாகவே குளிர்காலத்தையே வரவேற்கும் இடமாக தற்பொழுது குறிஞ்சிப் ஆங்காங்கே பூத்துள்ளது இது வரும் சுற்றுலா பயணிகளையும் பெரும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.