கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட இரண்டு யானை தந்தங்களை குமுளியில் வைத்து விற்க முயற்சி செய்தபோது மதுரை சிறப்பு வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலில் ஐந்து பேர் கேரளாவை சார்ந்தவர்களும் மற்றவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களும் ஆவர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் 4 கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்களை அரசின் விதியை மீறி குமுளி லோவர் கேம்பில் இருந்து எடுத்துவரப்பட்டு குமளியில் வைத்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதை கண்காணித்த சிறப்பு மதுரையைச் சார்ந்த சிறப்பு வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.