கோவை மாவட்டம், பெரியதடாகம் அருகே காப்பு காட்டிற்கு வெளியே, 60 மீட்டர் தொலைவில் ஆண் யானை இறந்து கிடந்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
யானை இறந்து, 20 நாட்களுக்கு மேல் இருக்கலாம். யானையின் வலது பக்க தந்தம் காணவில்லை. நேற்று மாலை, அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
யானையைக் கொன்று தந்தம் திருடப்பட்டதா; யானையின் இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து உடலை கூராய்வு செய்த பின்னரே உண்மை வெளிவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி. ராஜேந்திரன்.