கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் உள்ள சின்ன கானல் கிராம பஞ்சாயத்தில் சண்முக விலாசம் பகுதியில் உள்ள 57 நம்பர் அங்கன்வாடியில் காலாவதியான சத்துணவு பொருட்களை குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் விநியோகம் செய்வதாக புகார் எழுந்த நிலையில் சண்முக விலாசம் பகுதி நம்பர் ஏ விக்னேஷ் அவர்களும் ஏ ஐ ஒய்ஃப் மண்டல கமிட்டி தலைவர் ஆன எலிசா அவர்களும் சென்று அது நேரில் ஆய்வு செய்துள்ளனர். விநியோகம் செய்துள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆய்வு செய்ததில் இந்த புகார் ஆனது உண்மை என்பது நிரூபிக்கப்பட்ட உள்ளது இதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் மண்டல கமிட்டி தலைவர்களும் அரசிடம் புகார் அளித்துள்ளனர்.
இது போன்ற குழந்தைகளின் உயிர்களிலும் பிறக்கப் போகும் குழந்தைகளின் உயிர்களே விளையாடும் அரசு பணியாளர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் மற்றும் அவர்களுடைய அரசு வேலையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.