பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் என்.ஜி.எம் கல்லூரி என்.எஸ் எஸ் மாணவர்கள் தூய்மைப் பணி..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் என்.ஜி.எம் கல்லூரியில் உள்ள நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் (என்.எஸ்.எஸ்) இரண்டு நாட்களுக்கான தூய்மைப் பணி முகாமை தொடங்கினர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

என்.ஜி.எம்.கல்லூரி முதல்வர் டாக்டர்.ஆர்.முத்துக்குமரன் வழிகாட்டுதல் படி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சோமசுந்தரம் முன்னிலையில் 50 மாணவ மாணவிகள்
கலந்துகொண்டனர்.

இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் .கார்த்திகேயன். நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் ஆகியோர் மாணவ மாணவிகளிடையே தூய்மை விழிப்புணர்வு குறித்து பேசினர்.

இதில் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் கவிஞர்.முருகானந்தம். நகரமன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம். செவிலியர்கள் லாவண்யா. உமா உள்ளிட்டோர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp