ஒட்டப்பிடாரம் அருகே விலைவாசி உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் !!!!

ஒட்டப்பிடாரம் அருகே

ஒட்டப்பிடாரம் அருகே விலைவாசி உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் !!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிகளை இனணத்து புதியம்புத்தூரில் மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன அதன் தொடர்ச்சியாக ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மின்கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவையே விடியல் திமுக ஆட்சி கண்டித்து நடைபெறுகிறது இதில் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் காந்தி என்ற காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கோபி என்ற அழகிரி மற்றும் புதியம்புத்தூர் நகர செயலாளர் ஆறுமுகச்சாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜேஷ் குமார் மற்றும் மாவட்ட மாணவர் அணி சின்னத்துரை பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp