தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திட்டமிட்ட இடத்தில் கட்டுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு.
கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை தாலுகா பூதப்பாண்டியில் பழையாற்றின் பெருவெள்ளம் சீறிப்பாய்ந்து செல்லும் நீர்வழியில் புதிதாக தோவாளை ஊராட்சி ஒன்றிய
அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் அலுவலகத்தை கட்டாமல் தற்போதுள்ள இடத்திலேயே
கட்டினால் சிறப்பாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் S.நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
also read ; வால்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி
கால்பந்து வீரர்களை
கௌரவப்படுத்திய
வால்பாறை கால்பந்து சங்கம் 👇
https://nalaiyavaralaru.com/2022/12/வால்பாறை-அரசு-உயர்நிலைப்/