கோவை மாவட்டம் வால்பாறைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளும் வால்பாறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மலைப்பாதை வழியாக வந்து செல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆழியாறு வாய்க்கால் மேடு பகுதியில் ஒற்றை யானை ஒன்று உலாவி வருகிறது எனவே இந்தப் பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள் மேலும் யானையை யாராவது கண்டால் அதனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் மேலும் அந்தப் பகுதியை கடந்து வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக கடந்து வர அறிவுறுத்த வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் இருக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.