காயல்பட்டினத்தில் பிரபல கல்லூரி ஊழியர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!!
தமிழகத்தின் பல இடங்களில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை குறிவைத்து என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டனத்தில் கேடிஎம் நகரில் உள்ள ஆரிஸ்கான் என்பவரது வீட்டில் சோதனை என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் காயல்பட்டினம் அருகில் உள்ள பிரபல கல்லூரியில் உள்ள தாவா சென்டரில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவரது வீட்டில் 3பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.