கோவை நிர்மலா பெண்கள் கல்லூரி மற்றும் சென்னை ரோட்டரி கிளப் மற்றும் கேரளா நாட்டு வைத்திய சாலை இணைந்து கோவை நிர்மலா கல்லூரியில் சித்தா மற்றும் ஆயுர்வேதா ஆய்வு பயிலரங்கமும் கலைக் கல்லூரி பெருவிழாவும் நேற்று
நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்விழாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் கன்னியாகுமாரி
மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச்செயலாளர் எஸ்.நாராயணசாமி அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவகர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். சிவக்குமார் அவர்களுக்கும் சிறந்த மக்கள் சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருது
மக்கள் சேவையில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த தூண்டு கோலாக அமைந்துள்ளதாக விருது பெற்ற இருவரும் ஒரு சேர தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.