கோவையில் சிறந்த மக்கள் சேவகர் விருது பெற்ற குமரி நண்பர்கள்

 

கோவை நிர்மலா பெண்கள் கல்லூரி மற்றும் சென்னை ரோட்டரி கிளப் மற்றும் கேரளா நாட்டு வைத்திய சாலை இணைந்து கோவை நிர்மலா கல்லூரியில் சித்தா மற்றும் ஆயுர்வேதா ஆய்வு பயிலரங்கமும் கலைக் கல்லூரி பெருவிழாவும் நேற்று
நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் கன்னியாகுமாரி
மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச்செயலாளர் எஸ்.நாராயணசாமி அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவகர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். சிவக்குமார் அவர்களுக்கும் சிறந்த மக்கள் சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருது
மக்கள் சேவையில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த தூண்டு கோலாக அமைந்துள்ளதாக விருது பெற்ற இருவரும் ஒரு சேர தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp