வால்பாறை நகரில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள முருகனுக்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி 18 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவுக்கான நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் வால்பாறையை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அரோகரா கோசமிட்டு முருகப்பெருமானை தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.