கோவை மாவட்டம் வால்பாறை படகு இல்லத்தின் அவல நிலை மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சியின் பொழுது கட்டப்பட்ட படகு இல்லம் இன்று வரை பயன் இல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. அப்பகுதியில் தண்ணீர்களை திறந்து விடுவதும் மீண்டும் தண்ணீர்களை தேக்கி வைப்பது என்று சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் படகு இல்லமாய் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை மக்களின் பொழுதுபோக்கான இடமாக இருந்து வந்த படகு இல்லம் இன்று வரை யாருக்கும் பயனில்லாமல் இருந்து வருகிறது மீண்டும் படகெல்லாம் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு வருமா என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளைய வரலாறு
செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.