குப்பை மேடாக மாறி வரும் சுற்றுலா தளம்??

குப்பை மேடாக மாறி

குப்பை மேடாக மாறி

குப்பை மேடாக மாறி வரும் சுற்றுலா தளம்??

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதிகளில் கேரளா அரசு மாநகராட்சி மூலமாக பல முறைகளை கையாண்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சேகரிக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலமாகவும் குப்பைகளை தேக்கி வைப்பதை குறைத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் சுற்றுலாத்தளம் என்பதை பொறுப்பெடுத்தாமல் அங்கு வசிக்கும் மக்கள் இரவோடு இரவாக பல இடங்களில் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர் இதனால் சுற்றுலா இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமான மூணாறில் ஆங்காங்கே சாலையின் அருகில் குப்பைகள் காணப்படுவதால் குப்பைகளை சேகரிக்கும் தொழிலாளர்களுக்கும் மாநகராட்சிக்கும் குப்பைகளை சரியாக சேகரிக்க மற்றும் அதனை திடக்கழிவு மேலாண்மைக்கு அனுப்புவது மிகவும் சிரமமாக உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

குட்டி காஷ்மீராக விளங்கும் சுற்றுலா தளமான மூணார் பகுதிகளில் தூய்மையாக இருந்தால் மட்டுமே சுற்றுலா தலத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முடியும் பல நாடுகளில் இருந்தும் பல கண்டங்களில் இருந்தும் மூணாரை நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் இயற்கையான காற்று இயற்கையான அழகை அனுபவித்து செல்ல அங்கே வசிக்கும் மக்களும் சேர்ந்து இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே சுற்றுலா தளத்தை மேம்படுத்த முடியும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.
ஜான்சன்

மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp