கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் அசத்திய குட்டீசுகள்…!!
முழுக்க பெண்கள். முன்னேற்றத்திற்காக கோவையில் நடைபெற்ற யாதுமாகி நிற்பவள் நிகழ்ச்சியில் இல்லத்தரசிகள் தாங்கள். உருவாக்கிய ஆடைகளை அணிந்த குடலடீஸ்கள் மேடையில் ஒய்யார நடை நடந்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது…
கோவையில் பெண்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் வகையில் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் சார்பாக சுகுணா சண்முகம் சமுதாயத்தில் பின்தங்கிய பெண்களுக்காக ஆடை தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்..இந்நிலையில் இது போன்ற சுயதொழில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக யாதுமாகி நிற்பவள் எனும் தலைப்பில் பெண்களுக்கான நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி வணிக வளாகத்தில் நடைபெற்றது.இதில் அம்மா மகள் ஜோடியாக கலந்து கொண்ட ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் அம்மா மகள் மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர்.இதே போல இல்லத்தரசி பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் தயாரித்த ஆடைகளை மாடல்கள் அணிந்து ஒய்யார நடை நடந்தனர்..தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் வண்ணமயமான ஆடைகளை இல்லத்தரசிகளே தங்களது சொந்த முயற்சியில் தயாரித்து அதனை தங்களது குட்டீசுகளுக்கு அணிந்து நடத்திய இந்த ஆடை அலங்கார அணி வகுப்பு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
-சீனி, போத்தனூர்.