கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மங்குலத்திற்கு அங்க மாளிகையில் இருந்து சுற்றுலாவுக்காக மல் வந்த பள்ளி மாணவர்களில் 3பேர் நீரில் மூழ்கி மரணம் அடைந்தனர். சுற்றுலா பகுதியான மூணாருக்கு சுற்றுலா வந்த ரங்கமலை சார்ந்த ஜோதிஷ் சென்ட்ரல் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் மாங்குளத்தை அடுத்து ஆனைகுளம் அருகில் உள்ள ஆற்று பகுதியில் குளிக்க சென்றுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் ஐந்து பேர் நீரில் மூழ்க இரண்டு பேர் மட்டுமே உயிர் தப்பினர் மூன்று பேர் ரிச்சர்ட் ,அர்ஜூன் மற்றும் ஜோயல் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவருடைய உடல்கள் மீட்க பட்டு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திலேயே சுமார் ஐந்து பேருக்கு மேல் நிறைந்த ஆற்றில் மூழ்கியதாக மூழ்கி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இங்கு தொடர் மரணங்கள் நடந்து வருவதால் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.