பிரியாணியில் பூரான்- மக்கள் அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வலைதளங்களில் நேற்று சாத்தான்குளம் கடை பிரியாணியில் பூரான் என வீடியோ ஒன்று அதிக நபர்களால் பதிவிடப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட இலையில் பூரான் கருப்பு களரில் கிடக்கிறது. இதுகுறித்து அவர் கடைகாரரிடம் கேட்கிறார். ஒரு நிமிட அளவில் வீடியோ ஓடுகிறது. இந்த வீடியோ அனைத்து தரப்பினர் குரூப்களிலும் பதிவிடப்பட்டு வருவதால் மக்களிடையே ஒரு வித அதிர்ச்சியை உருவாக்கி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆதலால் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஹோட்டல் மற்றும் உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும். உணவு பாதுகாப்பு இல்லாமலும், ஹோட்டல்கள் சுகாதாரம் குறைவாக இருந்தால் அவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.