மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி..!!
கோவை மாவட்டம் போத்தனூர் முக்கிய சாலையான செட்டிபாளையம் சாலையில் இருந்து கடைவீதி செல்லும் வரை அங்குள்ள இரண்டு உயர் கோபுர மின்விளக்கு மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்தில் பயணிக்கின்றன.
கடந்த 20 நாட்களாக இந்த இரு கோபுர மின்விளக்குகள் எரியவில்லை என்று கூறப்படுகின்றன இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் என்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற
வாய்ப்புள்ளதாகவும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த ஜிடி டேங்க் பகுதியிலுள்ள உயர் கோபுர மின்விளக்கையும் ரயில் கல்யாண மண்டபம் அருகிலுள்ள உயர் கோபுர மின் விளக்கியும்
உடனடியாக சரி செய்து தந்து விபத்தும் குற்ற சம்பவங்கள் ஏற்படுவதற்குள் சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர் ஈசா