வால்பாறை மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த தூய்மை பணியாளர்களின் ஆய்வாளர்!! பணி ஓய்வு பெற்றார்!!!
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் திரு.செல்வராஜ். இவர்கள் பணி மூப்பின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். வால்பாறை நகராட்சி துப்புரவு பணியாளர்களின் ஆய்வாளராக இருந்து தன்னுடைய பணியை சிறப்பாக செய்து அப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தன்னுடைய பணிக்காலத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றார் தூய்மை பணி என்றால் என்ன என்பதை தான் பணிபுரிந்த காலங்களில் அனைவருக்கும் எடுத்துரைத்து வால்பாறை பகுதியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பெற்றார். தன்னுடைய பணி முடிந்து இன்று வேலையில் இருந்து ஓய்வு பெறும் திரு. செல்வராஜ் அவர்களை அப்பகுதி பொதுமக்கள் பிரியா விடை கொடுத்து பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.