கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தற்போது கோடைகாலம் என்பதால் கடும் வறட்சி நிலவி வருகிறது மேலும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் வறண்டு போய் காணப்படுகிறது.இந்த சூழ்நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வனப்பகுதியில் இருந்து தண்ணீரை தேடி வரும் கடமான் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதினால் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் அலைமோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடாமான்கள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வனத்துறை அதிகாரிகள் தண்ணீர் தொட்டி கட்டி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர்களை நிரப்புவதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.