NALAIYA VARALARU
ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம்! !!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிமக்குழ கவுன்சிலர் கூட்டம் சேர்மன் L.ரமேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்ற வருடம் மழைப்பொலிவு குறைவாக உள்ளதால் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க உரிய பணிகளை தேர்வு செய்து தருமாறும் ஏற்கனவே தேர்வு செய்த குடிநீர் பணிகளை விரைந்து முடித்திடவும் அனைத்து கவுன்சிலர்களையும் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் ஒட்டப்பிடாரத்திறக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஆணையாளர் திரு.மு.சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு.பி.இராமராஜ் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுகாகாக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.