கையில் சட்டி ஏந்தி மனு கொடுக்க வந்த இந்து தேசிய கட்சி!!!

NALAIYA VARALARU

கையில் சட்டி ஏந்தி மனு கொடுக்க வந்த இந்து தேசிய கட்சி..!!

தூத்துக்குடி மாவட்டம். சாத்தான்குளம் வட்டம் முதலூர் ஊராட்சி அன்பின் நகரம் கிராமத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் தரமான தன்மையான பேருந்து நிறுத்தம் மற்றும் தொலைக்காட்சி அறை நல்ல நிலையில் இயங்கி வந்தது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரசு நிறுவி இருந்தது.

இந்த பேருந்து நிறுத்தம் மற்றும் தொலைக்காட்சி அறையை எந்த ஒரு முன் அறிவிப்பு இல்லாமல் இடித்து அகற்றி உள்ளனர் .
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மற்றும் காவல்துறையினரிடம் புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பொதுமக்களின் பொது பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பிரச்சனையை முதல்வரின் தனிப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்து தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர் k.j சிங் ஆகியோர் மனு அளித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp