NALAIYA VRALARU
சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டு இருந்த இரவிகுளம் தேசிய பூங்கா நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது.
திறந்த இரண்டு தினங்களாகவே அதிகமான சுற்றுலா பயணிகள் பல நாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ளனர். அரிய வகையான வரையாடுகளையும் இந்த கோடைகாலத்திலும் சில்லென்று வீசும் காற்றுடன் கூடிய மேகமூட்டமும் சில நேரங்களில் மழைச்சாரல் இயற்கையோடு இணைந்து கோடை காலத்தினை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் முன்பு காணப்பட்டதை விட இப்பொழுது அதிகமான புதிய வரையாடுகள் காணப்படுவதாகும் மற்றும் சில மாற்றங்கள் ஏற்படுத்தி செல்பி பாயிண்ட், இகோ ஷாப் போன்றவற்றை ஆங்காங்கே வடிவமைத்துள்ளனர். மூணார் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இரவிகுளம் தேசிய பூங்கா.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.