தூத்துக்குடியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் கீதாஜீவன்!!

தூத்துக்குடி

தூத்துக்குடி

NALAIYA VARALARU

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் கீதாஜீவன்!!

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கடந்த தூத்துக்குடியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு முகாமில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நிறைவேற்றிக் கொடுப்பதாக உறுதியளித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp