தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளுமா அரசு?1!

தொடர்ந்து

NALAIYA VARALARU

தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளுமா அரசு??

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை துவங்கியதால் வெயில் காலத்தில் சில்லென்ற காலநிலையைத் தேடி சுற்றுலா தளமான மூணார் பகுதிக்கு அதிகரித்து வருகிறது சுற்றுலாப் பயணிகள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுற்றுலா வரும் பயணிகள் வாகனங்களை சாலையின் இருபுறமும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதால் மற்ற வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. கேரளா அரசு மற்றும் சுற்றுலா துறை தலையிட்டு சாலை வளர்ச்சி மேம்பாடு செய்ய வேண்டும், போதுமான காவல் துறை நபர்களை வைத்து கண்காணித்து போக்குவரத்து நெரிசலை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஓட்டுனர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp