பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி அருகே வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த பேருந்தும் வால்பாறை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மற்ற மூன்று பேர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.