NALAIYA VARALARU
வால்பாறையில் பெய்த திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வெளியில் செல்லவே பயப்பட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளில் நீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. இந்நிலையில் தற்பொழுது கடந்த இரண்டு மணி நேரமாக வால்பாறையில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
இந்த கனமழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.