NALAIYA VARALARU
தெலுங்கானா மாநிலம் ஜாகித்யாலயா மாவட்டம் கோருட்ல அரசு மருத்துவமனையில் நிஜாமாபாத் ஏற்காட்டை சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கட்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த குழந்தைக்கு இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளிலும் 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்ததை மருத்துவர்கள் கவனித்தனர்.
இதை அறிந்த உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் குழந்தையை வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
-M.சுரேஷ்குமார்.