கரும்புகடைக்கு புதிய காவல் நிலையம் அமைப்பு!
கோவை மாநகரில் 3 புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி கோவை குனியமுத்தூர் ரோட்டில் உள்ள ஆயிஷா மஹால் 123.அருகில் கரும்புக்கடை பகுதிக்கு புதிய தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாலம் வேலை முடிந்த பின்னர் அதே பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.