கோவை சுந்தராபுரம் அடுத்த, குறிச்சி குளத்தில் நேற்று பெண் ஒருவர், சடலமாக மிதப்பதாக போத்தனுார் போலீசாருக்கு, அப்பகுதி மக்கள், தகவல் தெரிவித்தனர், அதன்பேரில், போத்தனூர் போலீசார் அங்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர், அதில் இறந்தவர் சுமார், 45 வயது மதிக்கத்தக்கவர், எனவும், அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை, அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-ச.ராஜேந்திரன்.