போலி நகைகளை வைத்து வங்கியில் பணம் மோசடி லாவகமாக சிக்கிய திருடன்!!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியை அடுத்துள்ள அடிமாலி என்ற பகுதியின் அருகிலுள்ள 800 ஏக்கர் என்ற பகுதியில் வசித்து வரும் பிலிப் தாமஸ் என்பவர் போலியான சுமார் 40சவரண் நகைகளை கொண்டு சென்று அடிமாலியில் உள்ள சர்வீஸ் கோ ஆப்ரேட்டிவ் வங்கியில் அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர் வெளியே செல்லும் பொழுது நகையின் மீது சந்தேகம் வந்ததால் ஆவணங்களை சரிபார்த்த பொழுது அவை அனைத்தும் போலி நகைகள் என தெரியவந்தது உடனடியாக அடிமாலியில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு அவரை பிடித்து காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மட்டுமல்லாது இதற்கு முன்பு அடகு வைத்த நகையை சோதனை செய்து பார்த்த பொழுது அதுவும் போலியானவை என தெரியவந்துள்ளது கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.