வால்பாறையில் படகு இல்லம் தூர்வாரும் பணி தொடக்கம்!!
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!!
கோவை மாவட்டம் வால்பறை சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்ல கூடிய இடமாக விளங்கி் வருகிறது.ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து செல்கின்றனர். வால்பாறையில் உள்ள படகு இல்லம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் அசுத்தங்கள் நிறைந்து காணப்பட்டது. தற்பொழுது அரசு கோடை விழா அறிவித்துள்ள நிலையில் இன்று படகு இல்லம் தூர்வார்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர்இதனால் வால்பாறை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.