கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் யானை கரடி கடாமான்கள் உள்ளிட்ட பல்வகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன தற்பொழுது கோடைகாலம் என்பதால் வனப்பகுதி வெயிலின் தாக்கத்தால் வறண்டு போய் காணப்படுகிறது இதனால் வனவிலங்குகள் உணவிற்க்காகவும் தண்ணீர் தேடியும் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அதே போன்று வால்பாறை அடுத்துள்ள குரங்கு முடி எஸ்டேட் அருகிலுள்ள வனப்பகுதியில் சாலை ஓரத்தில் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. அப்பகுதியில் யானை நடமாட்டம் காணப்படுவதினால் வனத்துறை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை. வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
–சி.ராஜேந்திரன்.