விலங்குகள் வதை சட்ட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்பு!!
கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முயற்சியால் கோவை மாவட்ட காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியான நடைவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் துறையினருக்கு ‘டாக்ஸ் ஆப் கோயம்புத்தூ’ர் என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கேசிகா ஜெயபாலன், மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீனாட்சி, மதுமிதா மற்றும் விலங்கு நல ஆர்வலர் ஆண்டனி ரூபின், ஆகியோர் அடங்கிய குழு உதவியுடன் விலங்குகள் மீதான குற்றம் தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம் பற்றி விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வகுப்பில் 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.