கன்னியாகுமரி மாவட்டம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேடையில் இடம் வழங்காததால் அருகில் உள்ள டீக்கடையில் அமர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால்
கன்னியாகுமரி மாவட்டம் அதிமுக சார்பில் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன்பு மின்சார கட்டண உயர்வு,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சட்டம் ஒழுங்கு சீர்கேடு விலைவாசி ஏற்றம் ஆகியவற்றை கண்டித்து கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சாதாரண தொண்டனாக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பச்சைமால்.
-திருமதி L இந்திரா.