அரசு நிலத்தை அபகரித்து விவசாயம் – கேரளா அரசு நடவடிக்கை!!

அரசு நிலத்தை அபகரித்து

அரசு நிலத்தை அபகரித்து விவசாயம் – கேரளா அரசு நடவடிக்கை!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள சின்னக்கானல் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாப்பாத்தி சோலை என்ற இடத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் சூர்யநல்லி சேர்ந்த ராஜு அறுமுகம் நிலத்தை கையகப்படுத்தி ஏலக்காய் விவசாயம் செய்து வந்ததாக கூறி வருவாய்த்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வருவாய்த்துறை அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய தடை செய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து போதுமான சான்று அளிக்காததால் ஏலச்செடிகளை அழித்து அரசுக்கு சொந்தமான இடம் என் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன துணை தாசில்தார் ர.ஸ்.இப்ராஹிம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். மீண்டும் யாராவது நில அபகரிப்பு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன்
மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp