ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அச்சம். விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 127 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இந்த விபத்தில் 280ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900ற்கும் மேற்பட்டோர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
-M.சுரேஷ்குமார்.