ஓட்டப்பிடாரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை!!!

ஓட்டப்பிடாரத்தில்

ஓட்டப்பிடாரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தெற்கு தெருவில் மர்ம ஆசாமிகள் வீட்டின் கோட்டை உடைத்து பணம் நகையை கொள்ளையடித்துள்ளனர்.

ஒட்டப்பிடாரம் தெற்கு தெருவில் ஆறுமுகக்கனி வயது 37 க/பெ முனியசாமி என்பவர் வசித்து வருகிறார்கள். 8. 6. 2023 அன்று வீட்டின் உரிமையாளர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அந்த இரவில் மர்ம ஆசாமியல் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 14,000 இரண்டு கிராம் மோதிரம் ஒன்று 4 கிராம் மோதிரம் ஒன்னு இரண்டு கிராம் கம்மல் ஆகியவை கொள்ளையடித்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp