கன்னியாகுமரி திருமதி L.இந்திரா இல்லந்தேடி கல்வி ஆசிரியை துவரங்காடு, பூதப்பாண்டி, அவர்கள் தனது தந்நிகரற்ற தன்னார்வ கல்வி மற்றும் கலைப்பணியால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விழிம்பு நிலை மாணவ மாணவியர்க்கு கற்றலின் மேல் ஆர்வமூட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதால் குழந்தைத்தொழிலா ளர் முறை முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது எனவே அவரின் குழந்தை நேய கல்விப்பணியைப்பாராட்டி துறைசார்பாக பாராட்டு சான்று வழங்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உதவிஆணையர்
(அமலாக்கம்)
தொழிலாளர் நலத்துறை,
நாகர்கோவில்
(நாள் 16-6-2023).
குழந்தைகளை படிக்க வைக்க
கொண்டிடணும் மன உறுதி,
இதை நாம செய்து விட்டா
உழைக்கும் சிறுவர் எங்குமில்லே!
பதினெட்டு வயசு வர
கட்டாய கல்வி முறை
செயல்படுத்த துணையிருந்தா
உழைக்கும் சிறுவர் எங்குமில்லே
அரசு பள்ளி நம் பள்ளி
பெருமையோடு முழங்கிடுவோம்
பேதமின்றி நாமெல்லாம் பெருமையோடு படித்திடுவோம்
தமிழோடு ஆங்கிலமும்
தரமான நல்லுணவும்
ஆசிரியர் அரவணைப்பும்
கொண்டதுவே நம் பள்ளி
தோழர்களே தோழியரே
தொடர்ந்து கல்வி கற்றிடுவோம்
குழந்தை தொழில் இல்லாத
சமுதாயம் படைத்திடுவோம்
மேற்கண்ட பாடலின் ஆசிரியர்
L.இந்திரா
-M.சுரேஷ்குமார்.