கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே மறையூர் சந்தன மர காடுகள் அமைந்துள்ளது அங்கிருந்து காட்டு வழியாக மறையூரை சார்ந்த மூன்று பேர் மயில்சாமி, சக்திவேல் மற்றும் பால்ராஜ் ஆகியோர் சுமார் 13 கிலோ சந்தன கட்டைகளை காட்டு வழியாகவே தலையில் வைத்து கடத்தி சென்ற பொழுது
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் இருந்து தமிழ்நாடு வனத்துறையினர் சந்தன கட்டைகளை கடத்தி வந்த கடத்தல்காரர்களை பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் நீண்ட நாட்களாகவே மறையிலிருந்து சந்தன கட்டைகள் காட்டு வழியாக கடத்தி வநதுள்ளனர் என தெரிய வந்துள்ளது மேற்கண்ட விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.