சந்தன கட்டை கடத்தல் நான்கு பேர் கைது???


கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே தேக்கடியில் பெரியார் புலிகள் வன காப்பகத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தி விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் இருவர் மூணார் மங்களப் பகுதியைச் சேர்ந்தவர்களும் இரண்டு பேர் தேக்கடி சேர்ந்த ஆவர். இவர்கள் குமுளி உள்ள ஒரு வியாபாரிடம் 25 கிலோ விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

அவர்கள் கையில் வைத்திருந்த 21 கிலோ சந்தனக்கட்டையும் தேக்கடி வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp