கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி பேரூராட்சி
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பூதப்பாண்டி சாய்பாபா கோவில் தெருவில் உள்ள ஓடைகளை பேரூராட்சி நிர்வாகம்பராமரிக்க தவறியதால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
எலிகள் செத்து கிடக்கின்றன மேலும் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு
கொசுக்கள் அதிகரித்துள்ளன இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்று பரவ ஏதுவாக அமைந்துள்ள இப்பகுதியை பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து நோய் தொற்று பரவும் அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாராயணசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-M.சுரேஷ்குமார்.