தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் ஒருவர் சடலமாக இருப்பதாக காவல்துறைக்கு காவல் தெரிய வந்தது அங்கு சென்று பார்த்த பொழுது எரிந்த நிலையில் ஒரு நபர் சடலமாக இருந்துள்ளார். ஓட்டப்பிடாரம் வடக்கு பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் இவருக்கு வயது 35 தந்தையின் பெயர் பெருமாள் இவருக்கு திருமணம் ஆகவில்லை இவர் பழக்கடையில் வேலை செய்து வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் கந்தன் வேலைக்கு செல்லாமல் செல்போனை பார்த்தபடி வீட்டிலேயே இருந்துள்ளார் இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். பின்னர் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற நபர் ஓட்டப்பிடாரம் இருந்து ஓசனூத்து செல்லும் சாலையில் உள்ள கம்மாக்கரையில் எரிந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.