தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் எபினேசர் அவர்களுக்கு பணி நிறைவு பாரட்டு விழா தேவா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் அவர்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் அவர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்கள். பல்வேறு தலைவர்கள் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா உட்பட்ட ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதைத் தொடர்ந்து மாவீரன் சுந்தரலிங்க பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் & உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் AKS கண்ணன் அவர்கள் நேரில் சென்று சால்வை பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அருண் காந்தி அவர்களுக்கு சால்வை அணிவித்து நேரில் AKS கண்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.