தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றி வந்த ஒன்றியம் ஆதிதிராவிட அணி அமைப்பாளர் கக்கரம்பட்டி மணிராஜ் அவர்களை ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் யூனியன் துணை பெருந்தலைவர் காசி விஸ்வநாதன் அவர்களின் பரிந்துரையால் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மணிராஜ் அவர்களின் பெயர் பட்டியல் முரசொலி பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் அனைவரையும் காசி விஸ்வநாதன் அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களிடம் அழைத்து நேரில் வாழ்த்து பெற்றார்கள்.
ஆற்றல் மிகு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடரம் ஒன்றிய துனைபெருந்தலைவர் வே.காசிவிஸ்வநாதன் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.