கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள உப்புத்துறை பாரத்தோடு பகுதியை சேர்ந்த பினோய் என்பவர் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். அவரை பல முறை பிடிக்க முயன்றும் தப்பித்த நிலையில், நேற்று நார்காட்டிக்ஸ் சிறப்பு பிரிவு நடத்திய சோதனையில் கையும் களவுமாக பிடிபட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விசாரணையில் அவர் சாராயம் காய்ச்சிய இடத்தில் அதற்காக பயன்படுத்தப் பட்ட பாத்திரங்கள் மற்றும் 60 லிட்டர் காய்ச்சிய கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp