சிறுவனை கொன்று சிறுமி கற்பழிப்பு சித்தப்பாவிற்கு மரண தண்டனை விதித்து கேரளா நீதிமன்றம் உத்தரவு!!

சிறுவனை கொன்று சிறுமி கற்பழிப்பு சித்தப்பாவிற்கு மரண தண்டனை விதித்து கேரளா நீதிமன்றம் உத்தரவு!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே அமைந்துள்ள ஆணசால் என்ற பகுதியில் 2021 ம் ஆண்டு ஆகஸ்டு 2- ம் தேதி இரவு சுமார் 2 மணியளவில் அத்துமீறி வீற்றிகுள் நுழைந்து உறங்கிக்கொண்டிருந்த 6வயது சிறுவன் ,வயதான முதியவர்,மற்றும் சிறுவனின் தாயாரையும் சுத்தியலால் தாக்கி உறங்கிக்கொண்டிருந்த 14வயது சிறுமியை பல முறை துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் காயம் அடைந்த பாட்டி மற்றும் தாயார் மயக்க நிலை அடைந்துள்ளார். ஆனால் துரதிஷ்ட்ட வசமாக 6-வயது சிறுவன் இறந்த கொடூர சோக சம்பவம் அரங்கேறியது. இதை விசாரித்த வெள்ளத்தூவல் காவல் நிலையம் சில நாட்களிலேயே குற்றவாளியை கைது செய்தனர். இதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் கைதுசெய்ப்பட்ட குற்றவாளி தாக்கப்பட்ட தயரின் தங்கை கணவர் என தெரியவந்தது. விசாரணையில் குடும்பத்தகராறில் தன்னை வீட்டிற்கு வரவேண்டாம் எனக் கூறியதால் ஆத்திரமடைந்து இவ்வாறு செய்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் சுமார் 75 நாப்ரகளிடம் விசாரணை செய்யப்பட்டு சாட்சிகளாக சேர்க்கப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் 2023 ஜூலை 20 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி போக்சோ சட்டம்,கொலைமுயற்சி,கொலை போன்ற 6வகையான வழக்குகளில் கைது செய்து அமர் 96வருடம் சிறை தண்டனை மற்றும் மரணதண்டனை விதித்து இடுக்கி பாஸ்ட் டேக் சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. வரவேற்க தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன்,மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp