தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆண்டு கூட்டம் கோவையில் நேற்று தொடங்கியது.
ஆயர் பேரவையின் தொடக்க விழா மற்றும் திருப்பலி ஆயர் பேரவையின் தலைவர், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிச்சாமி தலைமையில் நடைபெற்றது. புனிதத்திருப்பலி மற்றும் தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டம் ஜூலை 13ம் தேதி வரை நடக்கவுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் அனைத்து மறை மாவட்ட பணிக்குழுகளின் செயலர்கள், ஆண்டு செயல்பாடுகளை அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர். அடுத்து வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
மேலும் பேரவைக் கூட்டம் கோவையில் ஒரு வாரம் நடப்பதால் கோவை கத்தோலிக்க மறை மாவட்டத்துக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியான இறையாசீர் கிடைக்கக் கூடிய நாட்கள் என்று மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தெரிவித்துள்ளார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.